உரையாடலின் நடுவே நண்பர் ஒருவர் சாதாரணமாக ஒரு கருத்தை சொன்னார். அவர் தொடர்ந்து கதைத்து கொண்டு இருந்தாலும் அந்த கருத்தை பற்றியே என் எண்ணம் சுற்றிய படி இருந்தது. வேறு எதுவும் தலைக்குள் போகவில்லை. “வாசிப்பதால் என்ன பிரயோசனம்? எல்லா தகவல்களும் தேடு தொலைவில் இணையத்தில் இருக்கும் பொது&hellip