இப்போதெல்லாம் சமூக வலைத்தளங்களில் ஏராளமான தத்துவங்கள் வலம் வரும். அப்படி ஒரு பொன்னான கருத்து தான் “நிகழ்காலத்தில் வாழுங்கள் எதிர்காலத்தை நினைத்து உங்கள் மனதையும் உடலையும் வருத்திக் கொள்ளாதீர்” என்பது. சொல்லிற்கு சொல் இப்படியே இல்லாவிட்டலும் இந்த பொருள்பட பல தத்துவ வாதிகள் பலவற்றை பகிர்ந்து கொண்டு தான்&hellip
Read Post →
வலி என்பது இயற்கையின்/கூர்ப்பின் அற்புதமான ஒரு ஏற்பாடு. வலியின் ஊடாக உடல் உங்கள் கவனத்தை ஒரு இடத்திற்கு கொண்டு வருகிறது. “இங்கே ஒரு முள்ளு குத்தி விட்டது கவனி” என்று சொல்லாமல் சொல்வது தான் வலி. வலி இல்லாமல் விட்டால் எமது உடல் எத்தனையோ விதமாக பாதிக்கப்படும். வலி&hellip
Read Post →
அர்த்தமற்ற பிரச்சினைகளை நினைத்து எவரும் அலட்டி கொண்டால் ஆங்கிலத்தில் First World Problem என்று நகைச்சுவையாக சொல்வார்கள். அதன் அர்த்தம் உலகில் எத்தனையோ லட்சம் பேர் உண்மையான பிரச்சினையுடன் இருக்க செல்வந்த நாடுகளில் உள்ளவர்களிற்கு மட்டுமே சில விடயங்கள் பிரிச்சனையாக தெரியும். இந்த கணத்தில் எது உங்கள் மனதில்&hellip
Read Post →