பிறப்பு என்பது எவர் கையிலும் இல்லாத ஒரு விடயம். எப்போது எவருக்கு எங்கே பிறந்தோம் என்பதை நாம் தீர்மானிக்கவில்லை? ஆனால் அந்த பிறப்பின் விளைவுகள் தான் நம் வாழ்க்கை. ஒரு குழந்தை சேரியில் வறுமையின் பிடியில் பிறக்கிறது, இன்னொன்று செல்வத்தில் திளைக்கும் குடும்பத்தில் பிறக்கிறது. பலர் இந்த இரண்டு&hellip
