இன்று ஒரு செய்தி வாசித்தேன் அதிலே ஜகார்த்தா நகரம் எவ்வாறு கீழே சென்று கொண்டிருக்கின்றது என்பதை பற்றி எழுதியிருந்தார்கள். 2050 ஆம் ஆண்டளவில் இந்த நகரம் முற்றுமுழுதாக கடலில் சென்று விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைய அரசாங்கம் இந்தோனேஷியாவின் தலைநகரை வேறொரு இடத்துக்கு மாற்றுவது பற்றி சிந்திக்க தொடங்கி&hellip