“மணி கட்டின மாடு சொன்னாத்தான் கேட்பார்கள்”. இதை பழமொழி என்று சொல்லலாமா தெரியாது. ஆனால் சில இடங்களில் இதை நகைச்சுவையாக பயன்படுத்துவார்கள் இது ஒரு வட்டார வழக்காக இருக்கக்கூடும். மணி கட்டின மாடு என்று சொல்லும் போது உண்மையில் மாட்டை குறிக்கவில்லை என்பது எல்லாருக்கும் தெரியும். மணி கட்டிய&hellip
சமூகம்
எவ்வளவு நம்பிக்கை இந்த சமூக ஒழுங்கில் அல்லது (ஒர்கனிக்)இயற்கை முறை உணவுப் பொருட்கள்
அண்மையில் ஒரு வீடியோ வாட்சப் வழியாக பார்க்க கிடைத்தது. ஒர்கனிக் உணவுப் பொருட்கள் விற்கும் whole foods என்ற பெரு நிறுவனத்தின் உணவுப் பொருட்கள் பெரும்பாலார் நம்புவதை போல ஒர்கனிக் அல்ல என்பது தான் அந்த செய்தியின் சாரம். அதற்கு அவர்கள் சொல்லும் பெரிய காரணம் அந்த நிறுவனம்&hellip
மெய்ப்பொருள் காண்பது அறிவு!
நிழல் நிலத்தில் விழா கோயில்கள் , சனி கிரகம் நேரே நிற்கும் கோபுரங்கள் , புற்று நோயை குணமாக்கும் மூலிகைகள் என்று எம் முன்னோர் பெருமைகளை சொல்லும் பதிவுகள் இணையத்தில் பரவலாக வலம் வருகின்றன. மிக பலர் இதை மறு கேள்வி இன்றி அறுதியான உண்மையாக எடுத்து வாழ முற்படுகிறார்கள். படித்தவர்கள்&hellip
தங்கள் தலையில் தாங்களே மண் கொட்டும் மனிதர்கள்
ஒன்டாரியோ கனடாவின் சனத் தொகை கூடிய மாநிலம். கனடாவில் வாழும் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் ஒன்டாரியோவிலேயே கூடுதலாக வாழ்கிறார்கள். கடந்து முடிந்த ஒன்டாரியோ மாநில தேர்தலில் மூன்று தமிழ் பிரதி நிதிகள் பழமை வாத கட்சி பிரதிநிதிகளாக மாநில அவை செல்கிறார்கள். இது ஒரு நல்ல செய்தி போல மேலோட்டமாக&hellip
நாங்களும் அவர்களும்
தூத்துக்குடியில் பல உயிர்கள் அநியாயமாக பறிக்கப்படிருகிறது. வழமை போலவே பலரது அனுதாப வார்த்தைகளிட்கு மத்தியில் போராட்டம் செய்தவர்களை குற்றம் சாட்டும் குரல்களும் அங்காங்கே உரக்க ஒலிக்கின்றன, வலியவன் பக்க நியாயங்களை முன் வைப்பது தான் இந்த குரல்களின் பொதுவான ஒரு அம்சம். இது தூத்துக்குடி பிரச்சினையில் மட்டுமல்ல, ஈழப்&hellip
மற்றவர்களிற்கு காரணங்களை கொடுங்கள்
உறவினர் ஒருவர் ஒரு குடும்ப நிகழ்விற்க்காக viber குரூப் இலே ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். எல்லோரும் பதிலை அளித்தால் மட்டுமே அந்த நிகழ்வு சாத்தியமாகும் என்பதான ஒரு வேண்டுகோள் அது. பல நாள் கழித்தும் ஒருவரும் பதில் அளிக்கவில்லை. வழமையாக அவர் குடும்ப நிகழ்வுகளிட்கு அழைத்தால் எல்லோரும் தவறாமல்&hellip
அவ்வளவு கேவலமாகப் போனோமா?
சைவம் சொல்லும் மாயை என்பது எங்கள் சாதாரண வாழ்க்கையில் பயன் படுத்தக் கூடிய தத்துவம். வாழ்க்கை பற்றிய உண்மை என்பது பல அடுக்குகளாக உள்ளது. 1. நாம் அன்றாடம் உரையாடும் பார்க்கும் மனிதர்கள் பற்றிய உண்மை. சிரிப்பு சிநேகம், கோபம், கர்வம் காண்பிக்கும் அந்த மனிதர்கள் உள்ளே இருப்பது&hellip