Recent Posts

எவ்வளவு நம்பிக்கை இந்த சமூக ஒழுங்கில் அல்லது (ஒர்கனிக்)இயற்கை முறை உணவுப் பொருட்கள்

, , No Comment

அண்மையில் ஒரு வீடியோ வாட்சப் வழியாக பார்க்க கிடைத்தது. ஒர்கனிக் உணவுப் பொருட்கள் விற்கும் whole foods என்ற பெரு நிறுவனத்தின் உணவுப் பொருட்கள் பெரும்பாலார் நம்புவதை போல ஒர்கனிக் அல்ல என்பது தான் அந்த செய்தியின் சாரம். அதற்கு அவர்கள் சொல்லும் பெரிய காரணம் அந்த நிறுவனம்&hellip

Read Post →

இதுதான் தலைவிதி

, , No Comment

Unequal childhood என்ற ஒரு புத்தகம். அமெரிக்காவில் ஒரு சமூகவியல் ஆராய்ச்சி நடத்தியவர்கள் எழுதியது. இந்த ஆராய்ச்சி ஏறத்தாள 25 ஆண்டுகளிற்கு முன்பு நடத்த பட்டிருகிறது. தேர்ந்து எடுக்கப்பட்ட நான்காம் வகுப்பு படித்த சிறுவர்களின் வீட்டில் இந்த ஆராய்சியாளர்கள் அவர்களின் வாழ்க்கை முறையை அறிய கூடிய வகையில் சில&hellip

Read Post →

உணர்ச்சிகள் ஆபத்தானவை!

, , No Comment

சரி. தலையங்கம் கொஞ்சம் பிழையானது தான். எல்லா உணர்சிகளும் ஆபத்தானவை அல்ல. சில உணர்ச்சிகள் சில இடங்களில் ஆபத்தானது. கையில் துப்பாக்கியுடன் இருப்பவன் முன்னால் வெற்று கையுடன் நின்று கோபம் கொள்வது புத்திசாலித்தனமான காரியம் அல்ல. சரியான இடத்தில் சரியான அளவில் கோபம் கொள்வது ஒரு கலை. கூர்ப்பு,&hellip

Read Post →

மெய்ப்பொருள் காண்பது அறிவு!

, , 1 Comment

நிழல் நிலத்தில் விழா கோயில்கள் , சனி கிரகம் நேரே நிற்கும் கோபுரங்கள் , புற்று நோயை குணமாக்கும் மூலிகைகள் என்று எம் முன்னோர்  பெருமைகளை சொல்லும் பதிவுகள் இணையத்தில் பரவலாக வலம் வருகின்றன. மிக பலர் இதை மறு கேள்வி இன்றி அறுதியான உண்மையாக எடுத்து வாழ முற்படுகிறார்கள்.  படித்தவர்கள்&hellip

Read Post →

தங்கள் தலையில் தாங்களே மண் கொட்டும் மனிதர்கள்

, , No Comment

ஒன்டாரியோ கனடாவின் சனத் தொகை கூடிய மாநிலம். கனடாவில் வாழும் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் ஒன்டாரியோவிலேயே கூடுதலாக வாழ்கிறார்கள். கடந்து முடிந்த ஒன்டாரியோ மாநில தேர்தலில் மூன்று தமிழ் பிரதி நிதிகள் பழமை வாத கட்சி பிரதிநிதிகளாக மாநில அவை செல்கிறார்கள். இது ஒரு நல்ல செய்தி போல மேலோட்டமாக&hellip

Read Post →

நிகழ்காலம் – எதிர்காலம்

, , No Comment

இப்போதெல்லாம் சமூக வலைத்தளங்களில் ஏராளமான தத்துவங்கள் வலம் வரும். அப்படி ஒரு பொன்னான கருத்து தான் “நிகழ்காலத்தில் வாழுங்கள் எதிர்காலத்தை நினைத்து உங்கள் மனதையும் உடலையும் வருத்திக் கொள்ளாதீர்” என்பது. சொல்லிற்கு சொல் இப்படியே இல்லாவிட்டலும் இந்த பொருள்பட பல தத்துவ வாதிகள் பலவற்றை பகிர்ந்து கொண்டு தான்&hellip

Read Post →

வலிகள் சொல்வது என்ன?

, , No Comment

வலி என்பது இயற்கையின்/கூர்ப்பின் அற்புதமான ஒரு ஏற்பாடு. வலியின் ஊடாக உடல் உங்கள் கவனத்தை ஒரு இடத்திற்கு கொண்டு வருகிறது. “இங்கே ஒரு முள்ளு குத்தி விட்டது கவனி” என்று சொல்லாமல் சொல்வது தான் வலி. வலி இல்லாமல் விட்டால் எமது உடல் எத்தனையோ விதமாக பாதிக்கப்படும். வலி&hellip

Read Post →

நல்ல பிரச்சினைகள் வேண்டும்

, , 1 Comment

அர்த்தமற்ற பிரச்சினைகளை நினைத்து எவரும் அலட்டி கொண்டால் ஆங்கிலத்தில் First World Problem என்று நகைச்சுவையாக சொல்வார்கள். அதன் அர்த்தம் உலகில் எத்தனையோ லட்சம் பேர் உண்மையான பிரச்சினையுடன் இருக்க செல்வந்த நாடுகளில் உள்ளவர்களிற்கு மட்டுமே சில விடயங்கள் பிரிச்சனையாக தெரியும். இந்த கணத்தில் எது உங்கள் மனதில்&hellip

Read Post →

நாங்களும் அவர்களும்

, , 1 Comment

தூத்துக்குடியில் பல உயிர்கள் அநியாயமாக பறிக்கப்படிருகிறது. வழமை போலவே பலரது அனுதாப வார்த்தைகளிட்கு மத்தியில் போராட்டம் செய்தவர்களை குற்றம் சாட்டும் குரல்களும் அங்காங்கே உரக்க ஒலிக்கின்றன, வலியவன் பக்க நியாயங்களை முன் வைப்பது தான் இந்த குரல்களின் பொதுவான ஒரு அம்சம். இது தூத்துக்குடி பிரச்சினையில் மட்டுமல்ல, ஈழப்&hellip

Read Post →

இலகுவானது நன்மையானதா?

, , 1 Comment

விமானத்தில் பக்கத்து இருக்கையில் இருந்த குழந்தை ஆங்கிலத்தில் தன் தாயிடம் குறைபட்டு கொண்டது, இனிப்புகள் எல்லாம் உடலிற்கு ஆரோக்கியமாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஒரு குழந்தையின் ஆசையாக மட்டும் அந்த கருத்து தென்படவில்லை, வளந்தவர்களிக்கு கூட ஆரோக்கியமானது என்று நினைப்பது எல்லாம் சற்று கடினமான காரியமாக தான்&hellip

Read Post →